🚨2027 ஆம் ஆண்டிற்குள் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் – ரணில் விக்கிரமசிங்க!!!

🔴இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (17) தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *