🚨தேர்தலுக்கு பின்னர் வரும் அரசாங்கத்தின் அமைச்சரவை 25 பேரை மட்டுமே கொண்டு இயங்கும்!!!

🔴தேர்தலுக்கு பின்னர் வரும் அரசாங்கத்தின் அமைச்சரவை 25 பேரை மட்டுமே கொண்டு இயங்கும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *