📌வேட்பாளர்களின் பெயர் மற்றும் போட்டி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு தொலைபேசி இலக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் தொடர்பில் எதிர்வரும் இரு நாட்களுக்கு கடுமையாக கவனம் செலுத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது!!!

🔴இதுதொடர்பில் தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் இன்று (12) பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆன்னைகுழுவின் தலைவர் ரத்னாயக்க தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *