🚨தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது!!!

🔴தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.**இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (14) மாலை 4.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.**இதன்படி, பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2ஆம் கட்டத்தின் கீழும், 1ஆம் கட்டத்தின் கீழும் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.*எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருக்கவும்* கொழும்பு மாவட்டம் : சீதாவக, பாதுக்கை* களுத்துறை மாவட்டம் : வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தநுவர, அகலவத்த* காலி மாவட்டம் : அல்பிட்டிய, பத்தேகம, நெலுவ, நாகொட, வந்துரம்ப, தவளம்* கம்பஹா மாவட்டம் : அத்தனகல்லை* கேகாலை மாவட்டம் : ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, மாவனெல்லை, அரநாயக்க, தெரணியகலை.* இரத்தினபுரி மாவட்டம் : அஹெலியகொட, கிரியெல்ல, அயகம, எலபாத, கலவான, இரத்தினபுரி, குருவிட்ட.எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருக்கவும்* காலி மாவட்டம் : யக்கலமுல்ல, நியாகம, இமதுவ* களுத்துறை மாவட்டம் : பேருவளை* கேகாலை மாவட்டம் : கலிகமுவ* குருநாகல் மாவட்டம் : நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ* நுவரெலியா மாவட்டம் : அம்பகமுவ* இரத்தினபுரி மாவட்டம் : கஹவத்த, ஓபநாயக்க, பெல்மடுல்ல, நிவித்திகல.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *