🚨அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்ப்பார்க்கவில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்!!!

🔴ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *