Author name: Mayuran Mayuran

🚨இலங்கையின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்!!!

🔴.புத்தளத்தில் இன்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.**”பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு. சம்பந்தப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பை விரைவாக உறுதிசெய்ய நாங்கள் செயற்பட்டோம். அதுமட்டுமின்றி, புலனாய்வு பிரிவின் தகவலின் பேரில் விரைவாகச் செயல்பட்டு, சந்தேகத்திற்குரிய சிலரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்தோம். இலங்கையில் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் நாங்கள் தற்போது உறுதி செய்துள்ளோம்” என்றார்.

🚨இலங்கையின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!!!

🔴.இலங்கையின் அழகை ஆராயும் அனைத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.**இலங்கையில் தங்கியுள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் உயர் மட்ட பாதுகாப்பு பேணப்படும் என்றும் அந்த அறிவிப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

🚨எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!!! Read More »

🚨மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது!!!

🔴.மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.**நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

🚨மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது!!! Read More »

🛑ஜனாதிபதி தோழர். அனுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளும் வெற்றிக்கான பொதுக்கூட்டம் நாளை காலை 10:00 மணிக்கு திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது!!!

*ஜனாதிபதி தோழர். அனுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளும் வெற்றிக்கான பொதுக்கூட்டம் நாளை காலை 10:00 மணிக்கு திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

🛑ஜனாதிபதி தோழர். அனுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளும் வெற்றிக்கான பொதுக்கூட்டம் நாளை காலை 10:00 மணிக்கு திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது!!! Read More »

🚨அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்ப்பார்க்கவில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்!!!

🔴ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

🚨அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்ப்பார்க்கவில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!!!

🛑*அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.காயமடைந்தவர்கள் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.**மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.**கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டிய சூரியவெவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

🚨இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!!! Read More »

🚨அனுர குமார திஸாநாயக அரசு பதவியேற்று மூன்று வாரங்களுக்கும் நாட்டு பிரஜை ஒருவரை 17000 ரூபா மேலதிக கடனாளியாக்கியுள்ளார் – தயாசிரி!!!

🛑அனுர குமார திஸாநாயக அரசு பதவியேற்று மூன்று வாரங்களுக்கும் நாட்டு பிரஜை ஒருவரை 17000 ரூபா மேலதிக கடனாளியாகியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர கூறினார்.அனுர குமார திஸாநாயக உள்ளிட்ட ஜே வி பி உறுப்பினர்கள் முன்னதாக அமைச்சராக இருந்த இருந்த போது உங்களுக்கு ஊருக்கு ஒரு மலசல கூடத்தையாவது கட்டித்தந்துள்ளார்களா என அவர் கேள்வி எழுப்பினார்.

🚨அனுர குமார திஸாநாயக அரசு பதவியேற்று மூன்று வாரங்களுக்கும் நாட்டு பிரஜை ஒருவரை 17000 ரூபா மேலதிக கடனாளியாக்கியுள்ளார் – தயாசிரி!!! Read More »

🚨சந்தையில் தேங்காய் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ள பின்னணியில் சில நாட்களாகச் சில்லறை சந்தையில் நாட்டு அரிசி, வெள்ளை பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது!!!

🛑.இந்தநிலையில் சந்தையில் அதிக கேள்வி நிலவும் நாட்டு அரிசிக்கு அதிகளவில் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.இவ்வாறான பின்னணியில், தமது சங்கத்தில் உள்ள வர்த்தகர்களிடம் தேவையான அளவு அரிசி இருந்தாலும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு கேற்ப அரிசியை விற்பனை செய்ய முடியாதென மரதன்கடவல அரிசி வர்த்தகர்களின் சங்கத்தின் உறுப்பினர் எஸ்.எஸ். ரணசிங்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள முன்னாள் தெரிவித்துள்ளார். பணிப்பாளர் கே.பி.குணரத்னஇலங்கையிலுள்ள பாரியளவில் அரிசி

🚨சந்தையில் தேங்காய் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ள பின்னணியில் சில நாட்களாகச் சில்லறை சந்தையில் நாட்டு அரிசி, வெள்ளை பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது!!! Read More »

🚨தேர்தலுக்கு பின்னர் வரும் அரசாங்கத்தின் அமைச்சரவை 25 பேரை மட்டுமே கொண்டு இயங்கும்!!!

🔴தேர்தலுக்கு பின்னர் வரும் அரசாங்கத்தின் அமைச்சரவை 25 பேரை மட்டுமே கொண்டு இயங்கும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

🚨தேர்தலுக்கு பின்னர் வரும் அரசாங்கத்தின் அமைச்சரவை 25 பேரை மட்டுமே கொண்டு இயங்கும்!!! Read More »

🚨கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தகளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது!!!

🔴இன்று (20) காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.**மத்திய-கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

🚨கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தகளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது!!! Read More »