🚨எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலக்கெடு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
*📌எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலக்கெடு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இன்று காலை வரை மொத்தமாக 40 வேட்பாளர்கள் கட்டுபணம் செலுத்திருந்தனர்.**நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை வேட்பாளர்களின் உத்தியோகபூர்வ வேட்புமனுக்கள் ஏற்கப்படும்.*
🚨இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
*📌இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.**சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் திலகரத்ன டில்ஷான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.
🚨இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
*📌இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. அவர் சார்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.*
🚨திருகோணமலையை சேர்ந்த இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்!!!
🚨திருகோணமலையை சேர்ந்த இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.திருகோணமலை சேருவிலையைச் சேர்ந்த அருணா என்ற விளையாட்டு வீரரான அருண தர்ஷன கடைசி நேரத்தில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தினை 44.99 வினாடிகளில் ஓடி முடித்திருந்த நிலையில், குறித்த பந்தயத்தை மூன்றாவது இடத்தில் முடித்த அருணா, தானாகவே அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இலங்கை வீரர் சுகத் திலகரத்னவுக்குப் பிறகு, இலங்கையர் ஒருவர் 400
🚨திருகோணமலையை சேர்ந்த இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்!!! Read More »
🚨ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்களா???
*📌இன்று (13) வரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.**இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட 19 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.*
🚨ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்களா??? Read More »
🚨சிந்துஜாவிற்கு நீதி கேட்டு வைத்தியர் உண்ணாவிரத போராட்டம்!!!
மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கேட்டு வைத்தியர் செந்தூரன் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர் இன்று (13.8.2024) குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.இதேவேளை மன்னாரில் சிந்துஜாவிற்கு நீதி கேட்டு இன்றைய தினம் (13) ஜனநாயகப் போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🚨சிந்துஜாவிற்கு நீதி கேட்டு வைத்தியர் உண்ணாவிரத போராட்டம்!!! Read More »
🚨ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற பஸ்!!!
🚨ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற பஸ் மீது குறித்த ஆசிரியர் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.கல்முனை – யாழ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான BN NC 1554 இலக்கமுடைய பஸ் வண்டியில் பயணித்த கஷ்டப்பிரதேச பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவருக்கே இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குறித்த ஆசிரியர் தெரிவிக்கையில்,நேற்றைய தினம் (12) மட்டக்களப்பு எல்லைக் கிரமமப்புற பாடசாலையான ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்திலிருந்து ஓட்டமாவடிக்கு வருவதற்காக மேற்படி
🚨ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற பஸ்!!! Read More »
🚨அதிகரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல்!!!
*📌இன்று (12) வரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.*
🚨அதிகரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல்!!! Read More »