Author name: Mayuran Mayuran

🛑திருகோணமலை கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞரை காணவில்லை!!!

🛑திருகோணமலை கடற்கரையில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இச்சம்பவம் இன்று (30) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சீனக்குடா பிரதேசத்தில் இருந்து திருகோணமலை கடற்கரைக்கு கடல் குளிப்பதற்காக சக நண்பர்களுடன் வருகை தந்து குளித்துக் கொண்டிருந்த போது குறித்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.காணாமல் போன இளைஞரை தேடும் பணியில் பொலிஸ் உயிர் காக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு […]

🛑திருகோணமலை கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞரை காணவில்லை!!! Read More »

🚩புதிய தொழிநுட்ப வளர்ச்சியோடு பூமி வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவை உங்களுக்காக!!! திருகோணமலையில் இருந்து உலகெங்கும் சுழல்கிறது🚩காணொளி இறுதியில் மாற்றம் உண்டு❤️

🚩புதிய தொழிநுட்ப வளர்ச்சியோடு பூமி வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவை உங்களுக்காக!!! திருகோணமலையில் இருந்து உலகெங்கும் சுழல்கிறது🚩காணொளி இறுதியில் மாற்றம் உண்டு❤️ Read More »

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் விசேட ஏற்பாடுகள்!!!

📌உள்ளூராட்சி சபைத் தேர்தலின் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், தனது ரகசிய தீர்ப்பை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகருக்கும் அனுப்புவதாக இன்று (27) அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் விசேட ஏற்பாடுகள்!!! Read More »

🛑திருகோணலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச சபை பிரிவில் உள்ள சுமார் ஒரு இலட்சம் மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு வசதியாக அமையும் குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்காக 10.5 மில்லியன் டொலர் நிதித்தொகை ஒதுக்கப்படவுள்ளது!!!

திருகோணலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச சபை பிரிவில் உள்ள சுமார் ஒரு இலட்சம் மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு வசதியாக அமையும் குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்காக 10.5 மில்லியன் டொலர் நிதித்தொகை ஒதுக்கப்படவுள்ளது.**பேராதனை , மற்றும் பதுளை செங்கலடி வீதியின் புனரமைப்பு வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகையின் மீதியிருக்கும் பணத்தொகையை இதற்காக ஒதுக்கப்படுவதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தம், நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் சவூதி அபிவிருத்தி நிதிநயத்தின் பணிப்பாளர் (சட்ட)  அப்துல் மொசன் ஏ. அல்முல்லா ஆகியோர் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

🛑திருகோணலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச சபை பிரிவில் உள்ள சுமார் ஒரு இலட்சம் மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு வசதியாக அமையும் குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்காக 10.5 மில்லியன் டொலர் நிதித்தொகை ஒதுக்கப்படவுள்ளது!!! Read More »

📌இலங்கையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் – அர்சுனாவால் நாடாளுமன்றம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்

📌இலங்கையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் – அர்சுனாவால் நாடாளுமன்றம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சட்டவிரோதமான செயலைச் செய்தால், அவருக்கு எதிராக நாட்டின் சட்டங்களை எந்த சந்தேகமும் இல்லாமல் அமல்படுத்த முடியும். ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதால் ,ஐந்து வருடங்களுக்கு நாடாளுமன்றம் அவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் கூறினார்.

📌இலங்கையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் – அர்சுனாவால் நாடாளுமன்றம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் Read More »

🔴திருகோணமலை|யார்ட் அப்ரோச் வீதி| செபஸ்தியார் புரத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றம் (January 17) ஆரம்பமானது.

🔴திருகோணமலை|யார்ட் அப்ரோச் வீதி| செபஸ்தியார் புரத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றம் (January 17) ஆரம்பமானது. Read More »

🛑வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (03) முதல் தற்காலிகமாக மழை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது!!!

🔴ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.* *வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது  மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

🛑வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (03) முதல் தற்காலிகமாக மழை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது!!! Read More »

🛑விரைவில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்விரைவில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் ஒருவர் நேற்று தெரிவித்தார்!!!

எதிர்வரும் ஆண்டுகளில் திறைசேரி தற்போதைய செலவின அளவைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்று கணித்த சிரேஷ்ட ஜனாதிபதியின் ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நாட்டில் தற்போதுள்ள அரச 1.3 மில்லியன் ஊழியர்களின் எண்ணிக்கையில் இருந்து 750,000 ஊழியர்களாகக் குறைக்கப்பட வேண்டும் என்றார்.“நாங்கள் முன்னேறும்போது, கருவூலத்தில் இருக்கும் நிதி வரும் ஆண்டுகளில் போதுமானதாக இருக்காது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும். பெரிய பொதுத் துறையை எங்களால் தாங்க முடியாது. எனவே, நாங்கள் பொது சேவைகளை பகுத்தறிவு செய்ய வேண்டும்,

🛑விரைவில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்விரைவில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் ஒருவர் நேற்று தெரிவித்தார்!!! Read More »