Author name: Mayuran Mayuran

📌வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது!!!

🔴சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

📌வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது!!! Read More »

🛑சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது!!!

📌சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக இந்தக் குழு நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

🛑சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது!!! Read More »

🛑தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். 80 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்!!!

🛑தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். 80 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்!!! Read More »

📌வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது!!!

🔴. மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.**யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டத்துடன் கூடிய வானநிலை

📌வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது!!! Read More »

🛑தேர்தலை முன்னிட்டு அனைத்து பல்கலைக்கழகங்களும் 13,14 ஆம் திகதிகளில் மூடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது!!!

🛑தேர்தலை முன்னிட்டு அனைத்து பல்கலைக்கழகங்களும் 13,14 ஆம் திகதிகளில் மூடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது!!! Read More »

📌மின்சார கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்!!!

🔴தம்புள்ளையில் இன்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.**”சுமார் ஒன்றரை ஆண்டுகளில், மின்சார துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். இந்த மின் கட்டணத்தை 30% வீதத்திற்கும் அதிகமாக குறைக்கவுள்ளோம். அதற்கு எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். எரிபொருள் விலையும் அவ்வாறுதான்… இவற்றை நாங்கள் செய்வோம்.”

📌மின்சார கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்!!! Read More »

📌திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது!!!

🔴 அதற்கமைய, திரிபோஷா நிறுவனத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.**குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📌திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது!!! Read More »

🛑நவம்பர் 14-ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஊதியம் பாதிக்கப்படாமல் வாக்களிக்க ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது!!!

🛑நவம்பர் 14-ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஊதியம் பாதிக்கப்படாமல் வாக்களிக்க ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது!!! Read More »

🛑சீரற்ற காலநிலையால் மூன்று மாகாணங்களில் மொத்தமாக 12,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது!!!

🔴மழை, காற்று மற்றும் வெள்ளம் ஆகியவற்றின் தாக்கம் முதன்மையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

🛑சீரற்ற காலநிலையால் மூன்று மாகாணங்களில் மொத்தமாக 12,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது!!! Read More »

🛑 இணையத்தின் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கொழும்பு தொடர்மாடிக் குடியிருப்பொன்றில் இருந்து 59 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்!!!

🛑 இணையத்தின் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கொழும்பு தொடர்மாடிக் குடியிருப்பொன்றில் இருந்து 59 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்!!! Read More »