Uncategorized

🚨சில இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது!!!

🔴சில இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் அமுலுக்கு வரும் வகையில் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட சில இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.**புதிய விதிமுறைகளின்படி, மைசூர் பருப்பு மற்றும் மஞ்சள் பருப்புக்கு ஒரு கிலோவிற்கு 25 சதம் என்ற சிறப்பு இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதுடன், மாசி மீன்கள் அதற்கு ஈடான பொருட்களுக்காக ஒரு கிலோவிற்கு 302 ரூபாவாக […]

🚨சில இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது!!! Read More »

🚨பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் அறிக்கைகளை பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது என PAFRAL அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது!!!

🔴பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் அறிக்கைகளை பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது என PAFRAL அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.**அவ்வாறு இல்லாத பட்சத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வருமான செலவு அறிக்கைகளை வழங்குவதில் சில வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களை இந்த வேட்பாளர்களும் எதிர்கொள்ள நேரிடும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

🚨பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் அறிக்கைகளை பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது என PAFRAL அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது!!! Read More »

🚨கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைக் கூட்டம் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது!!!

🔴கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைக் கூட்டம் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் மின்னேரிய மற்றும் ஹிகுராக்கொட ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.**இதில் ரயிலின் நான்கு எரிபொருள் தாங்கிகள் தடம்புரண்டு அவற்றில் இரண்டு கவிழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் ரயில் இயந்திர சாரதி மற்றும் கட்டுப்பாட்டாளர் பயணித்த பெட்டிகளும் தடம்புரண்டுள்ளன.**தற்போது மட்டக்களப்பு – கொழும்பு பிரதான மார்க்கத்தில்

🚨கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைக் கூட்டம் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது!!! Read More »

🚨2027 ஆம் ஆண்டிற்குள் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் – ரணில் விக்கிரமசிங்க!!!

🔴இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (17) தெரிவித்துள்ளார்.

🚨2027 ஆம் ஆண்டிற்குள் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் – ரணில் விக்கிரமசிங்க!!! Read More »

🚨அனுராதபுரம் மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இனந்தெரியாத வைரஸ் நோயினால் பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!!!

🔴அனுராதபுரம் மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இனந்தெரியாத வைரஸ் நோயினால் பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.**இந்த நோய் தாக்கி இரண்டு நாட்களில் விலங்குகள் இறந்து விடுவதாக பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.**அநுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உளுக்குளம் பகுதியில் உள்ள சுமார் 20 கால்நடை பண்ணைகளில் இந்த நோய் பரவியுள்ளது.**இந்த நோயினால் அதிகளவான பன்றிகள் உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பில் உரிய அதிகாரிகள் யாரும் விசாரணை நடத்தவில்லை எனவும் பண்ணை உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

🚨அனுராதபுரம் மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இனந்தெரியாத வைரஸ் நோயினால் பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!!! Read More »

🚨வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது!!!

🔴வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.**மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.**ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில்

🚨வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது!!! Read More »

🚨தமிழரசுக் கட்சியினை நிராகரிப்போம்- பெண்கள் அமைப்பு!!!

.🚨திருகோணமலையில் தமிழ் மக்களை பிரதிபலிக்கும் கட்சிகளில் முக்கியமான கட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சி இம்முறை திருகோணமலைக்கான பாராளுமன்ற தேர்தலில் ஒரு பெண்ணைக் கூட களமிறக்காதது ஏன் எனும் கேள்வியினை பலர் முன்வைத்து வருகின்றனர். பெண் வேட்பாளர் ஒருவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்த போதிலும் இறுதி நேரத்தில் அவர் நீக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி,”திருகோணமலை மாவட்டம் சார்பாக இம்முறை பெண் வேட்பாளர் எவரும் களமிறக்கப்படவில்லை என்பது பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருப்பதாகவும், இனி வரும் காலங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தினை

🚨தமிழரசுக் கட்சியினை நிராகரிப்போம்- பெண்கள் அமைப்பு!!! Read More »

🚨ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட இலங்கையின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொடவை மேற்கோள்காட்டி TTG Asia இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது!!!

🔴ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட இலங்கையின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொடவை மேற்கோள்காட்டி TTG Asia இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.**நிறுவனத்தை அதிக இலாபம் ஈட்டும் விமான சேவையாக மாற்றுவதற்கு தேவையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என புதிய தலைவர் கனேகொட தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🚨ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட இலங்கையின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொடவை மேற்கோள்காட்டி TTG Asia இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது!!! Read More »

🚨மாணவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி, அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கான பிரவேசத்தை வழங்கும் பாடசாலைக் கல்வி சீர்திருத்தமொன்றை மேற்கொள்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது!!!

🚨மாணவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி, அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கான பிரவேசத்தை வழங்கும் பாடசாலைக் கல்வி சீர்திருத்தமொன்றை மேற்கொள்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.**உலகளாவிய தேவைகளை கருத்திற் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

🚨மாணவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி, அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கான பிரவேசத்தை வழங்கும் பாடசாலைக் கல்வி சீர்திருத்தமொன்றை மேற்கொள்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது!!! Read More »

🚨நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது!!!

🔴நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.**வடமாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும், சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.**மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழைப் பெய்யக்கூடும்.**மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன்

🚨நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது!!! Read More »