Uncategorized

🚨எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யவுள்ளனர்!!!

🔴எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யவுள்ளனர்.**வன்னி, அம்பாறை மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் தெரிவு இறுதியாகிவிட்டது என்றும், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் தெரிவு இன்னமும் நிறைவுபெறவில்லை என்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

🚨எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யவுள்ளனர்!!! Read More »

🚨ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுப பஸ்குவலின் சில வங்கிக் கணக்குகளை ஜனவரி 4 வரை இடைநிறுத்த கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!!!

🔴ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுப பஸ்குவலின் சில வங்கிக் கணக்குகளை ஜனவரி 4 வரை இடைநிறுத்த கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு.

🚨ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுப பஸ்குவலின் சில வங்கிக் கணக்குகளை ஜனவரி 4 வரை இடைநிறுத்த கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!!! Read More »

🚨முச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்படும் கட்டணத்தை இன்று முதல் 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது!!!

* 🔴முச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்படும் கட்டணத்தை இன்று முதல் 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.**இதற்கமைய முதலாவது கிலோமீற்றருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபாய் கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் கட்டணம் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 85 ரூபாவாக அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

🚨முச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்படும் கட்டணத்தை இன்று முதல் 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது!!! Read More »

🚨பிரபல தொழிலதிபர் , TATA குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தனது 86 வயதில் இந்தியாவின் மும்பாய் மருத்துவமனையில் காலமானார்!!!

🔴பிரபல தொழிலதிபர் , TATA குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தனது 86 வயதில் இந்தியாவின் மும்பாய் மருத்துவமனையில் காலமானார்.

🚨பிரபல தொழிலதிபர் , TATA குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தனது 86 வயதில் இந்தியாவின் மும்பாய் மருத்துவமனையில் காலமானார்!!! Read More »

🚨நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவின் புதிய அரசியல் கட்சியில் இணைந்து இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலக்ரத்ன டில்ஷான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்!!!

🚨நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவின் புதிய அரசியல் கட்சியில் இணைந்து இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலக்ரத்ன டில்ஷான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளராக தில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.அங்குரார்ப்பண நிகழ்வில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவிக்கையில்எனது குடியுரிமை நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சீட்டு கிடைக்கப்பெற்றது.ஆகவே என்னால் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என தெரிவித்துள்ளார்.

🚨நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவின் புதிய அரசியல் கட்சியில் இணைந்து இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலக்ரத்ன டில்ஷான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்!!! Read More »

🛑எதிர்வரும் பண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களை தட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இறக்குமதியாளர் சங்க பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்!!!

🛑எதிர்வரும் பண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களை தட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இறக்குமதியாளர் சங்க பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

🛑எதிர்வரும் பண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களை தட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இறக்குமதியாளர் சங்க பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்!!! Read More »

🚨நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்!!!

🔴நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.**இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்  அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.**“பெரும் போகம் ஆரம்பமாகவுள்ளது. அடுத்த வாரம் திங்கட்கிழமைக்குள் இந்த உர மானியம் அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும். அதிகரிக்கப்பட்டதை வழங்க பணியாற்றி வருகிறோம். அதன் பின்னர் பொலன்னறுவை, அநுராதபுரம், மஹியங்கனை மற்றும் மகாவலி பிரதேசங்களில்

🚨நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨உள்நாட்டு உற்பத்தி பாலின் விலை விரைவில் அதிகரிக்கும் என்று அகில இலங்கை விவசாயிகள் சங்க செயலாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்!!!

🔴உள்நாட்டு உற்பத்தி பாலின் விலை விரைவில் அதிகரிக்கும் என்று அகில இலங்கை விவசாயிகள் சங்க செயலாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.**கடந்த அரசாங்கம் பாலின் விலையைக் குறைத்தமை காரணமாக பால் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். இந்நிலையில் உள்ளூர் உற்பத்தி பாலின் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.**மிக விரைவில் பசும்பாலின் விலை அதிரிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றும் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

🚨உள்நாட்டு உற்பத்தி பாலின் விலை விரைவில் அதிகரிக்கும் என்று அகில இலங்கை விவசாயிகள் சங்க செயலாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு பாதையைத் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது!!!

🔴கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு பாதையைத் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. * *பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இந்த மாதம் முழுவதும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

🚨கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு பாதையைத் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது!!! Read More »

🚨பாராளுமன்ற தேர்தல் கடமைகளுக்காக அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனை குறிப்பிட்டுள்ளது!!!

🔴பாராளுமன்ற தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச மற்றும் அரசியலமைப்பு சபை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தபால் மூல வாக்களிக்க விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனை குறிப்பிட்டுள்ளது.

🚨பாராளுமன்ற தேர்தல் கடமைகளுக்காக அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனை குறிப்பிட்டுள்ளது!!! Read More »