Uncategorized

🔥தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறை ஏற்பட்டால் அது கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்!!!

📌தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறை ஏற்பட்டால் அது கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.**”ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது, இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஜனாதிபதித் தேர்தலின் போது தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்” என்று அமைச்சர் அலஸ் கூறினார்.

🔥தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறை ஏற்பட்டால் அது கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்!!! Read More »

🚨ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு!!!

📌ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும்.**இதன்படி இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,** களுத்துறை – 32%* கம்பஹா – 25%* கேகாலை – 15%* நுவரெலியா – 30%* இரத்தினபுரி – 20%* அம்பாறை- 30%* மன்னார்- 29%* முல்லைத்தீவு

🚨ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு!!! Read More »

🚨ஜனாதிபதி வேட்பாளர்கள் அவர்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்!!

*🗳️ ELECTION UPDATE* (21.09.2024)*📌ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரி இல்ல வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.**ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மெதமுலான டி.ஏ ராஜபக்ஷ வித்தியாலயத்தில் வாக்களித்தார்.* ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ராஜகிரிய ஸ்ரீ விவேகராமய விகாரை வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.*தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாக்க கொழும்பு – 10 பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன் பள்ளியில் அமைந்துள்ள வாக்களிப்பு

🚨ஜனாதிபதி வேட்பாளர்கள் அவர்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்!! Read More »

🚨பொதுமக்கள் முன்கூட்டியே வாக்களிக்குமாறும், வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் கேட்டுக்கொள்கிறார்!!!

📌பொதுமக்கள் முன்கூட்டியே வாக்களிக்குமாறும், வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் கேட்டுக்கொள்கிறார். மேலும் நாடளாவிய ரீதியில் சீரான வானிலையுடன், அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுகின்றது.

🚨பொதுமக்கள் முன்கூட்டியே வாக்களிக்குமாறும், வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் கேட்டுக்கொள்கிறார்!!! Read More »

🚨இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான, 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் இன்று (21) நடைபெறவுள்ளது!!!

📌இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான, 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் இன்று (21) நடைபெறவுள்ளது.**காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பு நடைபெறவுள்ளதுடன், 171.4 மில்லியன் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

🚨இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான, 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் இன்று (21) நடைபெறவுள்ளது!!! Read More »

🚨நாளை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்!!!

📌நாளை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

🚨நாளை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது!!!

📌ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.**இதன்படி, அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பவித்ராதேவி வன்னியாராச்சி மற்றும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

🚨ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது!!! Read More »

🚨மோதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது!!!

📌மோதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.**அதன்படி விடுதியில் உள்ள மாணவர்கள் செப்டெம்பர் மாதம் 23ம் திகதி முதல் தங்களுடைய விடுதிகளுக்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🚨மோதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது!!! Read More »

🚨வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் போது அந்த முடிவுகளை தொலைக்காட்சிகள் அல்லது பெரிய திரைகளை பயன்படுத்தி வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்ப்பது சட்டவிரோதம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்!!!

📌வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் போது அந்த முடிவுகளை தொலைக்காட்சிகள் அல்லது பெரிய திரைகளை பயன்படுத்தி வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்ப்பது சட்டவிரோதம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.**இதுபோன்ற கூட்டங்களை பாதுகாப்பு தரப்பினர் கலைக்கவோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

🚨வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் போது அந்த முடிவுகளை தொலைக்காட்சிகள் அல்லது பெரிய திரைகளை பயன்படுத்தி வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்ப்பது சட்டவிரோதம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨களுத்துறையில் 900 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தரை உடனடியாக பணி இடைநிறுத்துமாறு தபால் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்!!!

📌களுத்துறையில் 900 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தரை உடனடியாக பணி இடைநிறுத்துமாறு தபால் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். களுத்துறையில் பயாகல, அயகம கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்ட மக்களுக்கு வழங்கப்படவேண்டிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்தவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

🚨களுத்துறையில் 900 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தரை உடனடியாக பணி இடைநிறுத்துமாறு தபால் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்!!! Read More »