Uncategorized

🔥ELECTION NEWS🔥

*ஜனாதிபதி வேட்பாளர்கள் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறாவிட்டால் தேர்தல் இரண்டாம் சுற்றுக்கு செல்லப்படும்!* ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குகளின் அடிப்படையில் எந்தவொரு வேட்பாளர் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் இரண்டாம் சுற்றுக்கு செல்லப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நடவடிக்கைகள் சற்றுமுன்னர் முடிவடைந்த நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தபால்மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கை […]

🔥ELECTION NEWS🔥 Read More »

🚨தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்!!!

📌தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

🚨தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨திருகோணமலையில் 106வது வயதில் வாக்களித்தார் திரு ஜோன் பிலிப் லூயிஸ்!!!

🚨106வது வயதில் வாக்களித்தார் திரு ஜோன் பிலிப் லூயிஸ்.திருகோணமலை புனித சென்மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை இன்று பதிவிட்ட அவர் நாட்டில் இடம்பெற்ற ஒன்பது ஜனாதிபதி தேர்தலிலும் தனக்கு வாக்களித்த அனுபவம் இருப்பதாக தெரிவித்தார்.

🚨திருகோணமலையில் 106வது வயதில் வாக்களித்தார் திரு ஜோன் பிலிப் லூயிஸ்!!! Read More »

🚨ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் செப்டம்பர் 23 (திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது!!!

📌ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் செப்டம்பர் 23 (திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.**உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள சிறப்பு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🚨ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் செப்டம்பர் 23 (திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது!!! Read More »

🚨இன்று பிற்பகல் 1 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக!!!

📌இன்று பிற்பகல் 1 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக** பொலனறுவை 55%* இரத்தினபுரி 55%* கம்பஹா 52%* திருகோணமலை 51%* கொழும்பு 50% * குருநாகல் 50%* கேகாலை 49%* வன்னி 46.82%* காலி 45%* புத்தளம் 42%* மாத்தறை 40%* கண்டி 40% * பதுளை 40%* யாழ்ப்பாணம் 35%* நுவரெலியா 72%

🚨இன்று பிற்பகல் 1 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக!!! Read More »

🚨வாக்குச்சீட்டை படம் எடுத்தவர் கைது!!!

காலி மாவட்ட, மித்தியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்வத்த சுமணராம விகாரையின் வாக்களிப்பு நிலையத்தில் இன்று (21) காலை வாக்களிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹிக்கடுவ தெல்வத்த போயகொட வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்களிப்பு நிலையத்திற்கு இன்று காலை வந்த அவர், தனது வாக்குச்சீட்டை பெற்றுக்கொண்டு வாக்களித்த பின்னர், அதனை புகைப்படம் எடுக்கும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

🚨வாக்குச்சீட்டை படம் எடுத்தவர் கைது!!! Read More »

🔥தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறை ஏற்பட்டால் அது கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்!!!

📌தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறை ஏற்பட்டால் அது கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.**”ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது, இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஜனாதிபதித் தேர்தலின் போது தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்” என்று அமைச்சர் அலஸ் கூறினார்.

🔥தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறை ஏற்பட்டால் அது கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்!!! Read More »

🚨ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு!!!

📌ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும்.**இதன்படி இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,** களுத்துறை – 32%* கம்பஹா – 25%* கேகாலை – 15%* நுவரெலியா – 30%* இரத்தினபுரி – 20%* அம்பாறை- 30%* மன்னார்- 29%* முல்லைத்தீவு

🚨ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு!!! Read More »

🚨ஜனாதிபதி வேட்பாளர்கள் அவர்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்!!

*🗳️ ELECTION UPDATE* (21.09.2024)*📌ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரி இல்ல வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.**ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மெதமுலான டி.ஏ ராஜபக்ஷ வித்தியாலயத்தில் வாக்களித்தார்.* ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ராஜகிரிய ஸ்ரீ விவேகராமய விகாரை வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.*தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாக்க கொழும்பு – 10 பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன் பள்ளியில் அமைந்துள்ள வாக்களிப்பு

🚨ஜனாதிபதி வேட்பாளர்கள் அவர்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்!! Read More »

🚨பொதுமக்கள் முன்கூட்டியே வாக்களிக்குமாறும், வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் கேட்டுக்கொள்கிறார்!!!

📌பொதுமக்கள் முன்கூட்டியே வாக்களிக்குமாறும், வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் கேட்டுக்கொள்கிறார். மேலும் நாடளாவிய ரீதியில் சீரான வானிலையுடன், அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுகின்றது.

🚨பொதுமக்கள் முன்கூட்டியே வாக்களிக்குமாறும், வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் கேட்டுக்கொள்கிறார்!!! Read More »