Uncategorized

🚨தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்!!!

📌தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.**தேர்தல் காலத்தில் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.*

🚨தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்!!! Read More »

🚨நாளைய தினம்(20) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது!!!

📌நாளைய தினம்(20) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.**எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.*

🚨நாளைய தினம்(20) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது!!! Read More »

🚨சகல தேர்தல் தொகுதிகளிலும் அமைக்கபட்டுள்ள வேட்பாளர்களின் கட்சி அலுவலகங்கள் இன்று (19) நள்ளிரவுடன் நீக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது!!!

📌சகல தேர்தல் தொகுதிகளிலும் அமைக்கபட்டுள்ள வேட்பாளர்களின் கட்சி அலுவலகங்கள் இன்று (19) நள்ளிரவுடன் நீக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.  அவ்வாறு நீக்காவிட்டால் பொலிஸாரை கொண்டு நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.*

🚨சகல தேர்தல் தொகுதிகளிலும் அமைக்கபட்டுள்ள வேட்பாளர்களின் கட்சி அலுவலகங்கள் இன்று (19) நள்ளிரவுடன் நீக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது!!! Read More »

🚨குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்!!!

🚨குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.மற்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கொஹுவல, தங்காலை மற்றும் மிதிகம பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளன.இதில் 3 பேர் உயிரிழள்ள நிலையில், இருவர் காயமடைந்தனர்

🚨குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்!!! Read More »

🚨சுவிஸ் நாட்டில் உள்ள அப்பார்ட்மென்டில் இலங்கை திருகோணமலைய சேர்ந்தவர் கொலை.? : இருவர் கைது!!!

🚨இன்று புதன்கிழமை அதிகாலை, கிளாட்ப்ரூக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த குடியிருப்பு Airbnb ஆல் வாடகைக்கு விடப்பட்டது என தெரியவந்துள்ளது. இது கொலை வழக்காக இருக்கலாம் என கருதும் போலீசார், சம்பவம் தொடர்பாக இரண்டு சுவிஸ் பிரஜைகளை கைது செய்துள்ளனர்.Glattbrugg இல் உள்ள Riedthofstrasse இல் உள்ள அபார்ட்மெண்டில் குறித்த சம்வம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அவசர சேவை மையத்திற்கு கிடைத்து அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்

🚨சுவிஸ் நாட்டில் உள்ள அப்பார்ட்மென்டில் இலங்கை திருகோணமலைய சேர்ந்தவர் கொலை.? : இருவர் கைது!!! Read More »

🚨கொஹுவல, சரணங்கர மாவத்தையில் உள்ள பலசரக்குக் கடைக்குள் நேற்றிரவு (18) புகுந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் 43 வயதுடைய கடை உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்!!!

📌கொஹுவல, சரணங்கர மாவத்தையில் உள்ள பலசரக்குக் கடைக்குள் நேற்றிரவு (18) புகுந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் 43 வயதுடைய கடை உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.**சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.*

🚨கொஹுவல, சரணங்கர மாவத்தையில் உள்ள பலசரக்குக் கடைக்குள் நேற்றிரவு (18) புகுந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் 43 வயதுடைய கடை உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்!!! Read More »

🚨புத்தளம் – கருவலகஸ்வெவ புளியங்குளம் வெஹெரகல ரஜமஹா விகாரையின் தங்கச் சிலையை திருடுவதற்காக வருகை தந்த இரண்டு கொள்ளையர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்!!!

🚨புத்தளம் – கருவலகஸ்வெவ புளியங்குளம் வெஹெரகல ரஜமஹா விகாரையின் தங்கச் சிலையை திருடுவதற்காக வருகை தந்த இரண்டு கொள்ளையர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக சாலியாவெவ பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (17) அதிகாலை வேன் ஒன்றில் குறித்த விகாரைக்கு வருகை தந்த கொள்ளையர்கள் சிலர், அங்கு பாதுகாப்புக்கு இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கி அவர்களின் துப்பாக்கிகளையும் பறித்தெடுத்து, அங்கிருந்த தங்கச் சிலையை திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.கொள்ளையர்கள் தங்க சிலையை திருடுவதற்கு முற்பட்டபோது, அங்கிருந்த

🚨புத்தளம் – கருவலகஸ்வெவ புளியங்குளம் வெஹெரகல ரஜமஹா விகாரையின் தங்கச் சிலையை திருடுவதற்காக வருகை தந்த இரண்டு கொள்ளையர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்!!! Read More »

🚨ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்!!!

📌ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.**கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.*

🚨ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨கொழும்பு 15 பிரதேசத்தில் வீடொன்றில் அச்சுறுத்தி 14 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்!!!

📌கொழும்பு 15 பிரதேசத்தில் வீடொன்றில் அச்சுறுத்தி 14 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.**புளூமண்டல் பொலிஸில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு சார்ஜன்ட் மற்றும் கொழும்பு வடக்கு புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

🚨கொழும்பு 15 பிரதேசத்தில் வீடொன்றில் அச்சுறுத்தி 14 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்!!! Read More »

🚨உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் அய்துருஸ் முஹம்மது இல்யாஸின் வாக்குகள் நிராகரிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது!!!

📌உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் அய்துருஸ் முஹம்மது இல்யாஸின் வாக்குகள் நிராகரிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.*

🚨உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் அய்துருஸ் முஹம்மது இல்யாஸின் வாக்குகள் நிராகரிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது!!! Read More »