Uncategorized

🚨புலமைப்பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!!!

📌புலமைப்பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.**ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (18) பெற்றோர் பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

🚨புலமைப்பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!!! Read More »

🚨எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் நாளை (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது!!!

📌எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் நாளை (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரித்தார்.**தேர்தல் ஆணையாளர் தொடர்ந்து கருத்து வௌியிடுகையில், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.**“பிரச்சார காலம் முடிவடைந்தவுடன் பொது பேரணிகள், விளம்பர பொருட்கள்

🚨எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் நாளை (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது!!! Read More »

🚨வாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை உருவாக்கும் ஆலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது!!!

🚨குளியாப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள Western Automobile Assembly Private Limited (WAA) ஆனது தனது அதிநவீன SKD வாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை உருவாக்கும் ஆலையை ஆரம்பித்துள்ளது.இந்த தொழிற்சாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது.இந்த அதிநவீன வசதியானது ரூபவ் உள்ளூர் வாகனங்கவாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை உருவாக்கும் ஆலையைளின் பாகங்களை இணைப்பதில் முக்கிய விடயமாகவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காகவும் காணப்படுகின்றது.இந்த தொழிற்சாலையில் வாகன பாகங்களை ஒன்றிணைத்து செய்யப்பட்ட முதல்

🚨வாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை உருவாக்கும் ஆலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது!!! Read More »

🚨நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி என்ற வகையில், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்வார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்!!!

📌நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி என்ற வகையில், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்வார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.**இந்த தேர்தலில் வெற்றிபெற சதி செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை எனவும் பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும், நாட்டில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.*

🚨நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி என்ற வகையில், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்வார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதற்பாக வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்!!!

📌ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதற்பாக வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.**விசாரணைகளின்படி, பரீட்சை தொடங்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் முதற்பாக வினாத்தாள் ஒன்றின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.**அதன்படி, வினாத்தாள்களின் படங்களைப் பகிர்ந்ததாகக் கூறி உதவிக் கண்காணிப்பாளர் மற்றும் 6 ஆசிரியர்கள் அவர்களது கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டனர்.*

🚨ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதற்பாக வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்!!! Read More »

🚨ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது!!!

📌ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல் அலுவலர்கள் உரிய வாக்குப்பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு விடுவிப்பார்கள்.**வாக்குச் சீட்டு பெரிய அளவில் இருப்பதால் இம்முறை மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி 3 அளவுகளில் அட்டைப் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், அரச அதிகாரிகளுக்கு

🚨ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது!!! Read More »

🚨மக்களின் வாழ்க்கைச் சுமைக்கான போராட்டத்தை அடுத்த வருடத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்!!!

📌மக்களின் வாழ்க்கைச் சுமைக்கான போராட்டத்தை அடுத்த வருடத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.**பொருளாதாரத்தை முறையாக முகாமைத்துவம் செய்து, ரூபா மேலும் வலுவடையச் செய்து, பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.*

🚨மக்களின் வாழ்க்கைச் சுமைக்கான போராட்டத்தை அடுத்த வருடத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்!!! Read More »

🚨கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.*

🚨கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.* Read More »

🚨மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த 857 என்ற அதிவேக ரயில் ராகம மற்றும் ஹொரேப் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது!!!

📌மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த 857 என்ற அதிவேக ரயில் ராகம மற்றும் ஹொரேப் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக பிரதான ரயில் பாதையின் மேல் மற்றும் கீழ் அனைத்து ரயில் சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.*

🚨மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த 857 என்ற அதிவேக ரயில் ராகம மற்றும் ஹொரேப் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது!!! Read More »

🩷இஸ்லாமியர்களுக்கு பூமி வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவையின் மிலாதுன் நபி வாழ்த்து🩷மனித நேயம் தழைக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு பூமி வானொலி மற்றும் தொலைக்காட்சியின் மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

🩷இஸ்லாமியர்களுக்கு பூமி வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவையின் மிலாதுன் நபி வாழ்த்து🩷மனித நேயம் தழைக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு பூமி வானொலி மற்றும் தொலைக்காட்சியின் மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Read More »