Uncategorized

🚨சுவிஸ் நாட்டில் உள்ள அப்பார்ட்மென்டில் இலங்கை திருகோணமலைய சேர்ந்தவர் கொலை.? : இருவர் கைது!!!

🚨இன்று புதன்கிழமை அதிகாலை, கிளாட்ப்ரூக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த குடியிருப்பு Airbnb ஆல் வாடகைக்கு விடப்பட்டது என தெரியவந்துள்ளது. இது கொலை வழக்காக இருக்கலாம் என கருதும் போலீசார், சம்பவம் தொடர்பாக இரண்டு சுவிஸ் பிரஜைகளை கைது செய்துள்ளனர்.Glattbrugg இல் உள்ள Riedthofstrasse இல் உள்ள அபார்ட்மெண்டில் குறித்த சம்வம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அவசர சேவை மையத்திற்கு கிடைத்து அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் […]

🚨சுவிஸ் நாட்டில் உள்ள அப்பார்ட்மென்டில் இலங்கை திருகோணமலைய சேர்ந்தவர் கொலை.? : இருவர் கைது!!! Read More »

🚨கொஹுவல, சரணங்கர மாவத்தையில் உள்ள பலசரக்குக் கடைக்குள் நேற்றிரவு (18) புகுந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் 43 வயதுடைய கடை உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்!!!

📌கொஹுவல, சரணங்கர மாவத்தையில் உள்ள பலசரக்குக் கடைக்குள் நேற்றிரவு (18) புகுந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் 43 வயதுடைய கடை உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.**சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.*

🚨கொஹுவல, சரணங்கர மாவத்தையில் உள்ள பலசரக்குக் கடைக்குள் நேற்றிரவு (18) புகுந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் 43 வயதுடைய கடை உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்!!! Read More »

🚨புத்தளம் – கருவலகஸ்வெவ புளியங்குளம் வெஹெரகல ரஜமஹா விகாரையின் தங்கச் சிலையை திருடுவதற்காக வருகை தந்த இரண்டு கொள்ளையர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்!!!

🚨புத்தளம் – கருவலகஸ்வெவ புளியங்குளம் வெஹெரகல ரஜமஹா விகாரையின் தங்கச் சிலையை திருடுவதற்காக வருகை தந்த இரண்டு கொள்ளையர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக சாலியாவெவ பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (17) அதிகாலை வேன் ஒன்றில் குறித்த விகாரைக்கு வருகை தந்த கொள்ளையர்கள் சிலர், அங்கு பாதுகாப்புக்கு இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கி அவர்களின் துப்பாக்கிகளையும் பறித்தெடுத்து, அங்கிருந்த தங்கச் சிலையை திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.கொள்ளையர்கள் தங்க சிலையை திருடுவதற்கு முற்பட்டபோது, அங்கிருந்த

🚨புத்தளம் – கருவலகஸ்வெவ புளியங்குளம் வெஹெரகல ரஜமஹா விகாரையின் தங்கச் சிலையை திருடுவதற்காக வருகை தந்த இரண்டு கொள்ளையர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்!!! Read More »

🚨ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்!!!

📌ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.**கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.*

🚨ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨கொழும்பு 15 பிரதேசத்தில் வீடொன்றில் அச்சுறுத்தி 14 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்!!!

📌கொழும்பு 15 பிரதேசத்தில் வீடொன்றில் அச்சுறுத்தி 14 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.**புளூமண்டல் பொலிஸில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு சார்ஜன்ட் மற்றும் கொழும்பு வடக்கு புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

🚨கொழும்பு 15 பிரதேசத்தில் வீடொன்றில் அச்சுறுத்தி 14 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்!!! Read More »

🚨உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் அய்துருஸ் முஹம்மது இல்யாஸின் வாக்குகள் நிராகரிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது!!!

📌உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் அய்துருஸ் முஹம்மது இல்யாஸின் வாக்குகள் நிராகரிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.*

🚨உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் அய்துருஸ் முஹம்மது இல்யாஸின் வாக்குகள் நிராகரிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது!!! Read More »

🚨புலமைப்பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!!!

📌புலமைப்பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.**ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (18) பெற்றோர் பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

🚨புலமைப்பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!!! Read More »

🚨எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் நாளை (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது!!!

📌எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் நாளை (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரித்தார்.**தேர்தல் ஆணையாளர் தொடர்ந்து கருத்து வௌியிடுகையில், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.**“பிரச்சார காலம் முடிவடைந்தவுடன் பொது பேரணிகள், விளம்பர பொருட்கள்

🚨எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் நாளை (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது!!! Read More »

🚨வாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை உருவாக்கும் ஆலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது!!!

🚨குளியாப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள Western Automobile Assembly Private Limited (WAA) ஆனது தனது அதிநவீன SKD வாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை உருவாக்கும் ஆலையை ஆரம்பித்துள்ளது.இந்த தொழிற்சாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது.இந்த அதிநவீன வசதியானது ரூபவ் உள்ளூர் வாகனங்கவாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை உருவாக்கும் ஆலையைளின் பாகங்களை இணைப்பதில் முக்கிய விடயமாகவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காகவும் காணப்படுகின்றது.இந்த தொழிற்சாலையில் வாகன பாகங்களை ஒன்றிணைத்து செய்யப்பட்ட முதல்

🚨வாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை உருவாக்கும் ஆலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது!!! Read More »

🚨நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி என்ற வகையில், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்வார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்!!!

📌நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி என்ற வகையில், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்வார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.**இந்த தேர்தலில் வெற்றிபெற சதி செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை எனவும் பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும், நாட்டில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.*

🚨நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி என்ற வகையில், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்வார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்!!! Read More »