Uncategorized

🚨ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதற்பாக வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்!!!

📌ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதற்பாக வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.**விசாரணைகளின்படி, பரீட்சை தொடங்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் முதற்பாக வினாத்தாள் ஒன்றின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.**அதன்படி, வினாத்தாள்களின் படங்களைப் பகிர்ந்ததாகக் கூறி உதவிக் கண்காணிப்பாளர் மற்றும் 6 ஆசிரியர்கள் அவர்களது கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டனர்.*

🚨ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதற்பாக வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்!!! Read More »

🚨ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது!!!

📌ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல் அலுவலர்கள் உரிய வாக்குப்பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு விடுவிப்பார்கள்.**வாக்குச் சீட்டு பெரிய அளவில் இருப்பதால் இம்முறை மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி 3 அளவுகளில் அட்டைப் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், அரச அதிகாரிகளுக்கு

🚨ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது!!! Read More »

🚨மக்களின் வாழ்க்கைச் சுமைக்கான போராட்டத்தை அடுத்த வருடத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்!!!

📌மக்களின் வாழ்க்கைச் சுமைக்கான போராட்டத்தை அடுத்த வருடத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.**பொருளாதாரத்தை முறையாக முகாமைத்துவம் செய்து, ரூபா மேலும் வலுவடையச் செய்து, பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.*

🚨மக்களின் வாழ்க்கைச் சுமைக்கான போராட்டத்தை அடுத்த வருடத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்!!! Read More »

🚨கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.*

🚨கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.* Read More »

🚨மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த 857 என்ற அதிவேக ரயில் ராகம மற்றும் ஹொரேப் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது!!!

📌மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த 857 என்ற அதிவேக ரயில் ராகம மற்றும் ஹொரேப் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக பிரதான ரயில் பாதையின் மேல் மற்றும் கீழ் அனைத்து ரயில் சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.*

🚨மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த 857 என்ற அதிவேக ரயில் ராகம மற்றும் ஹொரேப் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது!!! Read More »

🩷இஸ்லாமியர்களுக்கு பூமி வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவையின் மிலாதுன் நபி வாழ்த்து🩷மனித நேயம் தழைக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு பூமி வானொலி மற்றும் தொலைக்காட்சியின் மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

🩷இஸ்லாமியர்களுக்கு பூமி வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவையின் மிலாதுன் நபி வாழ்த்து🩷மனித நேயம் தழைக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு பூமி வானொலி மற்றும் தொலைக்காட்சியின் மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Read More »

🚨மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது!!!

📌மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.* *மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.**கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்

🚨மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது!!! Read More »

🚨தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு உயிருக்கு அச்சுறுத்தலா???

📌தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரால் சிங்களத்தில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.**இம்முறை தேர்தலில் அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.*

🚨தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு உயிருக்கு அச்சுறுத்தலா??? Read More »

🚨ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் இரண்டு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது.!!!

📌ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் இரண்டு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய பணியாளர் மட்ட உடன்படிக்கைக்கான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும் தற்போதைய வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது.*

🚨ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் இரண்டு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது.!!! Read More »

🚨தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் சகல சலுகைகளும் நிறுத்தப்படும் – அநுர!!!

📌தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் ஓய்வூதியம், இதர கொடுப்பனவுகள், வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம், இலவச குடியிருப்பு, மின்சார, நீர் கட்டணங்கள் உட்பட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.*

🚨தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் சகல சலுகைகளும் நிறுத்தப்படும் – அநுர!!! Read More »