Uncategorized

🚨மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது!!!

📌மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.* *மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.**கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் […]

🚨மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது!!! Read More »

🚨தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு உயிருக்கு அச்சுறுத்தலா???

📌தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரால் சிங்களத்தில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.**இம்முறை தேர்தலில் அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.*

🚨தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு உயிருக்கு அச்சுறுத்தலா??? Read More »

🚨ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் இரண்டு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது.!!!

📌ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் இரண்டு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய பணியாளர் மட்ட உடன்படிக்கைக்கான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும் தற்போதைய வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது.*

🚨ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் இரண்டு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது.!!! Read More »

🚨தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் சகல சலுகைகளும் நிறுத்தப்படும் – அநுர!!!

📌தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் ஓய்வூதியம், இதர கொடுப்பனவுகள், வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம், இலவச குடியிருப்பு, மின்சார, நீர் கட்டணங்கள் உட்பட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.*

🚨தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் சகல சலுகைகளும் நிறுத்தப்படும் – அநுர!!! Read More »

🚨சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்!!!

📌அரசியல் மேடைகளில் நீலிக் கண்ணீர் வடிக்காமல், கடந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் வரிசையில் கஷ்டப்பட்ட போது அதனைக் கண்டுகொள்ளாமல் ஓடியதற்காக சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.*

🚨சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்!!! Read More »

🚨திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி தோப்பூர் சந்திக்கு அருகில் முற்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது!!!

🚨கோயிலுக்குச் சென்று வந்த பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி!திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி தோப்பூர் சந்திக்கு அருகில் முற்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.இவ்விபத்து இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.காயமடைந்த பெண் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வெருகல் கோயிலுக்குச் சென்று திருகோணமலை நோக்கி செல்லும்போது இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.திருகோணமலை நகரைச் சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வருகின்றது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

🚨திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி தோப்பூர் சந்திக்கு அருகில் முற்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது!!! Read More »

🚨இலங்கை முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று 2,849 மையங்களில் காலை 09:30 மணிக்கு பரீட்சை தொடங்கவுள்ள நிலையில் மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்!!!

📌தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) ஆரம்பமாகவுள்ளது. இலங்கை முழுவதும் 2,849 மையங்களில் காலை 09:30 மணிக்கு பரீட்சை தொடங்கவுள்ள நிலையில் மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.**பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மாணவர்களை தமக்கு நியமிக்கப்பட்ட பரீட்சை நிலையங்களுக்கு சரியான நேரத்தில் வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.*

🚨இலங்கை முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று 2,849 மையங்களில் காலை 09:30 மணிக்கு பரீட்சை தொடங்கவுள்ள நிலையில் மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்!!! Read More »

🚨வரியின்றி எந்தவொரு நபருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்!!!

📌அடுத்த வருடம் முதல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றாலும், வரியின்றி எந்தவொரு நபருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.**சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.*

🚨வரியின்றி எந்தவொரு நபருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்!!! Read More »

🔴 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்.

🔴 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள். Read More »

🚨அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பேரணிகளில் கலந்துகொள்வதற்காக ஜனத்தை வழங்குவதற்கு மனிதவள நிறுவனங்களின் சேவையை பெற்று வருவதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்!!!

🚨அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பேரணிகளில் கலந்துகொள்வதற்காக ஜனத்தை வழங்குவதற்கு மனிதவள நிறுவனங்களின் சேவையை பெற்று வருவதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.விஜேதாச ராஜபக்ஷவின் கூற்றுப்படி, இந்த நிறுவனங்கள் முழு நாள் நிகழ்வுக்கு ஒரு நபருக்கு 3,000 ரூபா அல்லது குறுகிய காலத்திற்கு 1,500 ரூபா வாழங்குகிறதுஇவ்வாறுதான் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டத்தை கூட்டிச் செல்வதாக முன்னாள் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

🚨அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பேரணிகளில் கலந்துகொள்வதற்காக ஜனத்தை வழங்குவதற்கு மனிதவள நிறுவனங்களின் சேவையை பெற்று வருவதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்!!! Read More »