Uncategorized

🚨ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று வெள்ளம், சூறாவளி அல்லது பிற திடீர் அனர்த்தங்கள் ஏற்பட்டால் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான படகுகள், பூட்டுகள், பேக்ஹோ இயந்திரம் போன்றவற்றை தயார் செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.*

🚨ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று வெள்ளம், சூறாவளி அல்லது பிற திடீர் அனர்த்தங்கள் ஏற்பட்டால் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான படகுகள், பூட்டுகள், பேக்ஹோ இயந்திரம் போன்றவற்றை தயார் செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.* Read More »

🚨இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை இன்று (12) மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!!!

📌.**அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6.00 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது.*

🚨இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை இன்று (12) மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!!! Read More »

🚨ஜனாதிபதியால் 350 கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது!!!

📌சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 350 கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.**நாளை(12) அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 34ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதியால் விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.*

🚨ஜனாதிபதியால் 350 கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது!!! Read More »

🚨தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபா!!!

📌தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (11) கையொப்பமிட்டுள்ளார்.*

🚨தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபா!!! Read More »

🚨ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில் 98 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

🚨ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில் 98 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »

🚨வரக்காபொல – தும்மலதெனிய பகுதியில் லொரி – பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது!!!

📌வரக்காபொல – தும்மலதெனிய பகுதியில் லொரி – பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.*

🚨வரக்காபொல – தும்மலதெனிய பகுதியில் லொரி – பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது!!! Read More »

🚨அடுத்த 10 வருடங்களுக்குள் 20 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தன்னிடம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்!!!

📌அடுத்த 10 வருடங்களுக்குள் 20 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தன்னிடம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.**மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.*

🚨அடுத்த 10 வருடங்களுக்குள் 20 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தன்னிடம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨பண்டங்கள் இறக்குமதியின் போது அறவிடப்படும் இறக்குமதி வரியைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது!!!

📌பண்டங்கள் இறக்குமதியின் போது அறவிடப்படும் இறக்குமதி வரியைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.**பண்டங்கள் இறக்குமதி செய்யும் போது அறவிடப்படும் வரி வகைகளாவன, சுங்க இறக்குமதி வரி, செஸ் வரி, விசேட பண்டங்களுக்கான வரி மற்றும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி தொடர்பிலான கொள்கை ரீதியாக அமுல்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.**விசேட பண்டங்கள் வரிக்கிணங்க ஒருசில இறக்குமதிப் பண்டங்களைக் குறித்த வரியிலிருந்து விடுவித்து சுங்க இறக்குமதி வரி உள்ளிட்ட பொதுவான இறக்குமதி வரிக் கட்டமைப்பை உட்சேர்க்க

🚨பண்டங்கள் இறக்குமதியின் போது அறவிடப்படும் இறக்குமதி வரியைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது!!! Read More »

🚨ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12) இடம்பெறவுள்ளதாக என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது!!!

📌ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12) இடம்பெறவுள்ளதாக என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.**தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரசு ஊழியர்களும் இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.*

🚨ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12) இடம்பெறவுள்ளதாக என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது!!! Read More »

🚨2025 ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை இன்னும் அனுமதி வழங்கவில்லை என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லையென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது!!!

📌2025 ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை இன்னும் அனுமதி வழங்கவில்லை என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லையென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.**அதற்குரிய அனுமதி ஏற்கனவே பெறப்பட்டிருக்கும் நிலையில், திட்டமிட்டபடி அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புச் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.*

🚨2025 ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை இன்னும் அனுமதி வழங்கவில்லை என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லையென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது!!! Read More »