Uncategorized

🚨2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்!!!

📌2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.*

🚨2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨திடீர் தீ விபத்து காரணமாக, நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.மாத்தறை நோக்கி பயணிப்பதற்காக கொட்டாவ இடமாற்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

🚨திடீர் தீ விபத்து காரணமாக, நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!!! Read More »

🚨இன்று நள்ளிரவு முதல் பால்மாவின் விலை (400 கிராம் 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு) புதிய விலை 1,050 ரூபா என அறிவிப்பு வெளியானது!!!

🚨இன்று நள்ளிரவு முதல் பால்மாவின் விலை (400 கிராம் 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு) புதிய விலை 1,050 ரூபா என அறிவிப்பு வெளியானது!!! Read More »

🚨இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!!!

📌மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் அதிகபட்சமாக 50 மி.மீ. க்கு மேல் மழை பெய்யக்கூடும்.**ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய

🚨இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!!! Read More »

🚨யூடிப் பார்த்து அறுவைசிகிச்சை செய்ததில் சிறுவன் உயிரிழப்பு!!!

🚨பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் யூடியூப் வீடியோக்களின் உதவியுடன் பித்தப்பைக் கல் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டதால் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அஜித் குமார் என்பவர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து சரண் பொலிஸ் கண்காணிப்பாளர் குமார் ஆஷிஷ் கூறுகையில்,“இறந்தவர் சரண் மாவட்டத்தின் பூவல்பூர் கிராமத்தைச் சேர்ந்த கோலு என்கிற கிருஷ்ண குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களின் தகவலின்படி,

🚨யூடிப் பார்த்து அறுவைசிகிச்சை செய்ததில் சிறுவன் உயிரிழப்பு!!! Read More »

🚨அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொது சேவைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது!!!

📌அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொது சேவைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.**அரசாங்க உத்தியோகத்தர்கள் அறிவிக்காமல் சேவைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் சில சந்தர்ப்பங்களில் சேவையில் இருந்து விலகுவதாக அறிவித்தல் வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆவது கண்காணிக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

🚨அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொது சேவைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது!!! Read More »

🚨சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்!!!

*📌சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.**“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது வாக்குகளை வீணாக்குவதை விடுத்து எமக்கு வாக்களிக்க வேண்டும். விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பது என்பது அநுர திஸாநாயக்கவுக்கு வாக்களிப்பதாகும். திசாநாயக்கவுக்கு வாக்களிப்பது, பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு ஆதரவான வாக்களிப்பாகும்” என தெரிவித்தார்.*

🚨சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨ஏற்கனவே பதிவான வாக்குகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு அறிவித்துள்ளது!!!

*📌ஏற்கனவே பதிவான வாக்குகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.**சமூக ஊடக தளங்களில் இருந்து இடுகையை அகற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.*

🚨ஏற்கனவே பதிவான வாக்குகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு அறிவித்துள்ளது!!! Read More »

🚨கடந்த காலத்தில் நாங்கள் தவறு செய்தோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன் – நாமல்!!!

📌கடந்த காலத்தில் நாங்கள் தவறு செய்தோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அவற்றை மறந்து இப்போது பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.*

🚨கடந்த காலத்தில் நாங்கள் தவறு செய்தோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன் – நாமல்!!! Read More »

🚨2023 க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை பெறுபேறுகள்!!!

📌அடுத்த இரண்டு வாரங்களுக்குள், 2023 க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.*

🚨2023 க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை பெறுபேறுகள்!!! Read More »