Uncategorized

🚨அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி கட்சிகளுக்குத் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார்!!!

📌அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி கட்சிகளுக்குத் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார்.* *ஏனைய தலைவர்கள் மேடைகளில் வாக்குறுதிகளை வழங்கி விட்டுச் செல்லும் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னரே மேடைக்கு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கியதாக மேடையில் அறிவிக்க முடியும் என்பதை இரண்டு […]

🚨அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி கட்சிகளுக்குத் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது!!!

📌2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.**செப்டம்பர் 4 ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மேலதிக நாட்கள் ஒதுக்கப்படுட்ள்ளது.

🚨2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது!!! Read More »

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள

*📌பல விவசாய சங்கங்களின் கோரிக்கைகளுக்கு இணங்க, விவசாயிகளுக்கு நிதி நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்கும் நோக்கில் விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர்க் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.**ஜனாதிபதி ஊடகப் பிரிவு*

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள Read More »

🚨அரசியல் கட்சிகளின் பிரச்சார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்துவதற்கு எதிராக இலங்கை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது!!!

*📌அரசியல் கட்சிகளின் பிரச்சார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்துவதற்கு எதிராக வாகன உரிமையாளர்களுக்கு இலங்கை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.* *பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில் அவ்வாறான விளம்பரங்களைக் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது எனவும், அவ்வாறாக விளம்பரங்கள் ஒட்டப்பட்ட  வாகனங்கள் நிறுத்தப்பட்டு விளம்பரங்கள் அகற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.*

🚨அரசியல் கட்சிகளின் பிரச்சார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்துவதற்கு எதிராக இலங்கை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது!!! Read More »

*📌2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 – 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது.*

*📌2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 – 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது.* Read More »

*📌2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.*

*📌2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.* Read More »

🚨ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்துக்கணிப்புக்களை பகிர்ந்து கொள்ள தடை!!!

📌ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளை அவதானித்து உரியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

🚨ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்துக்கணிப்புக்களை பகிர்ந்து கொள்ள தடை!!! Read More »

🚨13ம் திருத்தச்சட்டத்தை உறுதியாக அமுல்படுத்துவேன் – சஜித்!!!

🚨அரசியல் யாப்பில் உள்ளவாறாக 13 வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு மாகாண சபைகள் வலுப்படுத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று காலை ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தனது அரசியல்- பொருளாதார நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என்று உறுதியாகத் தெரிவிக்கும் ஒரேயொரு வேட்பாளர் நான் மட்டுமே.ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றி நிச்சயமானது.மேலும் அடுத்த பாராளுமன்ற

🚨13ம் திருத்தச்சட்டத்தை உறுதியாக அமுல்படுத்துவேன் – சஜித்!!! Read More »

📌ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று வெளியிடவுள்ளார்.*

📌ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று வெளியிடவுள்ளார்.* Read More »

📌ரஷ்யாவின் கிழக்கே கம்சட்காவின் கிழக்குத் தீபகற்பத்தில் மாயமான ரஷ்ய ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் 22 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது!!!

*📌ரஷ்யாவின் கிழக்கே கம்சட்காவின் கிழக்குத் தீபகற்பத்தில் மாயமான ரஷ்ய ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் 22 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.**19 பயணிகள் மற்றும் 3 விமானிகளுடன் மி-8 ரக ஹெலிகொப்டர் ஒன்று நிக்கோலாயீவ்கா கிராமம் நோக்கிப் புறப்பட்டது. இந்த ஹெலிகொப்டர் எரிமலை பகுதியில் திடீரென விபத்துக்குள்ளாகியதில் ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.*

📌ரஷ்யாவின் கிழக்கே கம்சட்காவின் கிழக்குத் தீபகற்பத்தில் மாயமான ரஷ்ய ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் 22 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது!!! Read More »