Uncategorized

🚨பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!!!

*📌மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.**மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.**கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

🚨பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!!! Read More »

🚨தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நேர்காணல் ஒன்றில் வேலு குமார் மற்றும் திகாம்பரம் எம்.பிக்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது!!!

📌தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நேர்காணல் ஒன்றில் வேலு குமார் மற்றும் திகாம்பரம் எம்.பிக்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.குறித்த தொலைக்காட்சியில் இன்றிரவு 10.30க்கு ஔிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றுக்காக இன்று(20) மாலை ஒளிப்பதிவு செய்யப்பட்டதுடன் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலு குமார் இடையே வாக்குவாதம் முற்றி சண்டையில் முடிந்துள்ளது.

🚨தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நேர்காணல் ஒன்றில் வேலு குமார் மற்றும் திகாம்பரம் எம்.பிக்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது!!! Read More »

🚨4 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன!!!

🚨வென்னப்புவ பகுதியில் 4 பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதுபழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட 4 நவீன பேருந்துகளே இன்று (20) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.அருகில் இருந்த சிசிடிவி கெமராவை சோதனையிட்ட போது, சிலர் வந்து பேருந்துகளுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இந்த தீ விபத்தில் 3 கோடி

🚨4 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன!!! Read More »

🚨அரச பணியாளர்களுக்கான அடிப்படை வேதனம் 55,000 ரூபா!!!

*அடுத்த வருடத்தில் அரச பணியாளர்களுக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பதுடன், அவர்களுக்கான அடிப்படை வேதனம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்*

🚨அரச பணியாளர்களுக்கான அடிப்படை வேதனம் 55,000 ரூபா!!! Read More »

🚨ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது!!!

*📌ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.* *களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள மண்சரிவு தொடர்பான சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மேலும் தெரிவித்துள்ளது.*

🚨ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது!!! Read More »

🚨ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபா!!!

*📌வாக்காளர் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் அதிகபட்ச தொகையாக 109 ரூபாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது செலவிட முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது – தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க*

🚨ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபா!!! Read More »

🚨மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது!!!

📌மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ

🚨மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது!!! Read More »

🚨நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளப்பெருக்கு அபாயம்!!!

*📌நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களுகங்கை மற்றும் குடா கங்கையின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.**எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

🚨நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளப்பெருக்கு அபாயம்!!! Read More »

🚨ஜப்பானின் இபராக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!!!

📌ஜப்பானின் இபராக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி இன்று (19) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் தோன்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🚨ஜப்பானின் இபராக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!!! Read More »