Uncategorized

🚨ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது!!!

*📌ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.* *களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள மண்சரிவு தொடர்பான சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மேலும் தெரிவித்துள்ளது.*

🚨ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது!!! Read More »

🚨ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபா!!!

*📌வாக்காளர் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் அதிகபட்ச தொகையாக 109 ரூபாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது செலவிட முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது – தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க*

🚨ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபா!!! Read More »

🚨மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது!!!

📌மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ

🚨மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது!!! Read More »

🚨நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளப்பெருக்கு அபாயம்!!!

*📌நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களுகங்கை மற்றும் குடா கங்கையின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.**எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

🚨நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளப்பெருக்கு அபாயம்!!! Read More »

🚨ஜப்பானின் இபராக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!!!

📌ஜப்பானின் இபராக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி இன்று (19) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் தோன்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🚨ஜப்பானின் இபராக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!!! Read More »

🚨நாடு முழுவதும் 13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு!!!

*📌இந்த ஆண்டு தேர்தல் கடமைகளுக்காக 200,000 முதல் 225,000 வரையிலான அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

🚨நாடு முழுவதும் 13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு!!! Read More »

🚨நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஜனநாயக முறைமை ஏற்றுக்கொள்ளப்படும்- சஜித்!!!

*📌ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஜனநாயக முறைமை ஏற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற  ஐக்கிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.*

🚨நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஜனநாயக முறைமை ஏற்றுக்கொள்ளப்படும்- சஜித்!!! Read More »

🚨இந்தியாவின் பாரம்பரியத்தில் நாமல் ராஜபக்ஷ!!!

*📌ராஜபக்ஷவின் பாரம்பரியம் இந்தியாவை ‘குடும்பமாக’ ஏற்றுக்கொள்வதால், ஜனாதிபதி வேட்பாளராக நாமல் இணைந்தது வரவேற்கத்தக்கது என இந்தியாவின் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் பா.ஜ.க. உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.*

🚨இந்தியாவின் பாரம்பரியத்தில் நாமல் ராஜபக்ஷ!!! Read More »

🚨புத்தளம் மாவட்டத்தில் நேற்று மினி சூறாவளி!!!

*📌புத்தளம் மாவட்டத்தில் நேற்று முன்தினம்  இரவு (16) கடும் மழையுடனான மினி சூறாவளி காற்றினால் 145 குடும்பங்களைச் சேர்ந்த 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ  நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.*

🚨புத்தளம் மாவட்டத்தில் நேற்று மினி சூறாவளி!!! Read More »