Uncategorized

🚨நாடு முழுவதும் 13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு!!!

*📌இந்த ஆண்டு தேர்தல் கடமைகளுக்காக 200,000 முதல் 225,000 வரையிலான அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

🚨நாடு முழுவதும் 13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு!!! Read More »

🚨நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஜனநாயக முறைமை ஏற்றுக்கொள்ளப்படும்- சஜித்!!!

*📌ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஜனநாயக முறைமை ஏற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற  ஐக்கிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.*

🚨நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஜனநாயக முறைமை ஏற்றுக்கொள்ளப்படும்- சஜித்!!! Read More »

🚨இந்தியாவின் பாரம்பரியத்தில் நாமல் ராஜபக்ஷ!!!

*📌ராஜபக்ஷவின் பாரம்பரியம் இந்தியாவை ‘குடும்பமாக’ ஏற்றுக்கொள்வதால், ஜனாதிபதி வேட்பாளராக நாமல் இணைந்தது வரவேற்கத்தக்கது என இந்தியாவின் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் பா.ஜ.க. உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.*

🚨இந்தியாவின் பாரம்பரியத்தில் நாமல் ராஜபக்ஷ!!! Read More »

🚨புத்தளம் மாவட்டத்தில் நேற்று மினி சூறாவளி!!!

*📌புத்தளம் மாவட்டத்தில் நேற்று முன்தினம்  இரவு (16) கடும் மழையுடனான மினி சூறாவளி காற்றினால் 145 குடும்பங்களைச் சேர்ந்த 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ  நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.*

🚨புத்தளம் மாவட்டத்தில் நேற்று மினி சூறாவளி!!! Read More »

🚨பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!!!

📌ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

🚨பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!!! Read More »

🚨இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 5,879 என மதிப்பிடப்பட்டுள்ளது!

🚨இலங்கையின் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் நாளை முதல் ஆகஸ்ட் 17, 18 மற்றும் 19 ஆம் திகதி வரை காட்டு யானைகள் பற்றிய இலங்கை நாடு தழுவிய சனத்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளதுவனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார, மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக நாடு முழுவதும் 3,130 கணக்கெடுப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் இதர அரசு நிறுவனங்களின் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், தனியார் துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்கள், உயர்கல்வி நிறுவனங்களின்

🚨இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 5,879 என மதிப்பிடப்பட்டுள்ளது! Read More »

📌இந்திய இலங்கை படகுச் சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல் நேற்று (16) மாலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது!!!

*📌இந்திய இலங்கை படகுச் சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல் நேற்று (16) மாலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.**இந்தியா நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நேற்று வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.**41 பயணிகளுடன் குறித்த கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.*

📌இந்திய இலங்கை படகுச் சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல் நேற்று (16) மாலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது!!! Read More »

🚨ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் இடைநீக்கம் செய்வதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது!!!

*📌ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல இடைநீக்கம் செய்வதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.**கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்பதில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக S.L.C அறிக்கையொன்றை வெளியிட்டது.**மேலும், இந்த இடைநீக்கம் அறிவிப்பு வரும் வரை அப்படியே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*

🚨ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் இடைநீக்கம் செய்வதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது!!! Read More »

🚨 மழை நிலைமை இன்று தொடர்ந்தும் அதிகரிக்கும்!!!

*📌இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று தொடர்ந்தும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும்

🚨 மழை நிலைமை இன்று தொடர்ந்தும் அதிகரிக்கும்!!! Read More »

🚨குரங்கம்மை நோய் தொடர்பான வழிகாட்டல்கள்!!!

*📌Mpox வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான வழிகாட்டல் கோவையை வௌியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.**இவ் வைரஸ் தொற்று நாட்டிற்குள் பரவாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.ஆனல்ட் தெரிவித்துள்ளார்.*

🚨குரங்கம்மை நோய் தொடர்பான வழிகாட்டல்கள்!!! Read More »