🚨திருகோணமலையை சேர்ந்த இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்!!!
🚨திருகோணமலையை சேர்ந்த இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.திருகோணமலை சேருவிலையைச் சேர்ந்த அருணா என்ற விளையாட்டு வீரரான அருண தர்ஷன கடைசி நேரத்தில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தினை 44.99 வினாடிகளில் ஓடி முடித்திருந்த நிலையில், குறித்த பந்தயத்தை மூன்றாவது இடத்தில் முடித்த அருணா, தானாகவே அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இலங்கை வீரர் சுகத் திலகரத்னவுக்குப் பிறகு, இலங்கையர் ஒருவர் 400 […]
🚨திருகோணமலையை சேர்ந்த இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்!!! Read More »