Uncategorized

📌நாடளாவிய ரீதியில் நாளை (14) இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும் அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன!!!

📌நாடளாவிய ரீதியில் நாளை (14) இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும் அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன!!! Read More »

🛑17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆணையிரவு சோதனை சாவடி திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!!!

🔴📌கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள ஆணையிரவு பகுதியில் வீதி தடையாக 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்தது.இந்நிலையில், சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆணையிரவு சோதனை சாவடி திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🛑17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆணையிரவு சோதனை சாவடி திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!!! Read More »

📌10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது!!!

🔴அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

📌10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது!!! Read More »

📌தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் இன்று (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளது!!!

🔴தேசிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு, மாவட்ட உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் தேர்தல் பிணக்குகள் தீர்க்கும் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு தடுக்கப்பட்டுள்ளது.

📌தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் இன்று (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளது!!! Read More »

📌பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2999 ஆக அதிகரித்துள்ளது!!!

🔴தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 808 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 2191 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 188 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் 1 பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

📌பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2999 ஆக அதிகரித்துள்ளது!!! Read More »

📌வேட்பாளர்களின் பெயர் மற்றும் போட்டி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு தொலைபேசி இலக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் தொடர்பில் எதிர்வரும் இரு நாட்களுக்கு கடுமையாக கவனம் செலுத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது!!!

🔴இதுதொடர்பில் தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் இன்று (12) பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆன்னைகுழுவின் தலைவர் ரத்னாயக்க தெரிவித்தார்.

📌வேட்பாளர்களின் பெயர் மற்றும் போட்டி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு தொலைபேசி இலக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் தொடர்பில் எதிர்வரும் இரு நாட்களுக்கு கடுமையாக கவனம் செலுத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது!!! Read More »

🛑டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்!!!

🛑டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்!!! Read More »

🛑கொழும்பு கோட்டை முதல் தலை மன்னார் வரையிலான ரயில் சேவை இன்று (12) முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது!!!

🔴மஹவ மற்றும் அனுராதபுரத்துக்கு இடையிலான புகையிரத அபிவிருத்தித் திட்டம் காரணமாக, இந்த ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

🛑கொழும்பு கோட்டை முதல் தலை மன்னார் வரையிலான ரயில் சேவை இன்று (12) முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது!!! Read More »

🛑இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த தவறினால் முட்டை ஒன்றின் விலை 1000 ரூபாவாக உயரும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்!!!

🛑இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த தவறினால் முட்டை ஒன்றின் விலை 1000 ரூபாவாக உயரும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்!!! Read More »

📌எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபான சாலைகள் நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்!!!

🛑தேர்தல் தொடர்பான காலத்தின் போது உரிம விதிமுறைகளை மீறி செயல்படும் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானசாலைகள் மீது சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று திணைக்களம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

📌எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபான சாலைகள் நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்!!! Read More »